#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

Monday 19 September 2016

சுந்தரர்


வாழ்க்கை குறிப்பு:
  • இயற்பெயர் = நம்பி ஆரூரர்
  • பெற்றோர் = சடையனார், இசைஞானியார்
  • ஊர் = திருமுனைப்பாடி நாடு திருநாவலூர்
  • மனைவி    = பரவையார், சங்கிலியார்
  • வாழ்ந்த காலம் = 18 ஆண்டுகள்
  • மார்க்கம் = யோகம் என்னும் சக மார்க்கம்
  • நெறி    = யோகம் அல்லது தோழமை நெறி
  • ஆட்கொள்ளட்பாட இடம்       = திருவெண்ணெய்நல்லூர்
  • இறைவனடி சேர்ந்த இடம்      = கைலாயம்
  • இவரின் தமிழ்    = மிஞ்சு தமிழ்
படைப்புகள்:
  • 7ஆம் திருமுறை. இதனை “திருப்பாட்டு’ என்பர்.
  • திருதொண்டத்தொகை
வேறு பெயர்:
நிகழ்த்தியஅற்புதங்கள்:
  • 12000 பொன்னைமணிமுத்தாற்றில் போட்டு கமலாலயத்தில் எடுத்தார்.
  • இவர் பொருட்டு காவிரி ஆறு இரண்டு கூறாகப் பிளந்து நின்றது.
  • செங்கல்லைதங்கக்கல்லாகமாற்றினார்.
  • வாழ்நாள் முழுவதும் மணக்கோலத்துடன்வாழ்ந்தவர்.
  • பரவையார் மீது இவர் கொண்ட காதலுக்கு சிவபெருமான் உதவி புரிந்தார்.
  • இரு கண்ணையும்இழந்தவர், காஞ்சியில் ஒரு கண்ணையும்திருவாரூரில் ஒரு கண்ணையும் பெற வைத்தார்.
  • முதலை உண்டபாலகனைஉயிரோடுமீட்டார்.
சிறப்பு:
  • இவரின் திருமணத்தன்றுஇறைவனே நேரில் வந்து அடிமை ஓலை காட்டி, சுந்தரர் தனது அடிமை என நிறுவினார்.
  • தன்னை அடிமை என்று கூறிய இறைவனைப் “பித்தா” எனக்கோபித்துப் பேசினார். இறைவன் சுந்தரரைஆட்கொண்டப்பின் “பித்தாபிறை சூடி” என்ற பாடலை பாடினார்.
  • சேரமான் பெருமாள் நாயனாரோடு “வெள்ளையானை மீது” அமர்ந்து கயிலை சென்றார்.
  • மனைவியின் ஊடலை தவிர்க்க இறைவனையேதூதாகஅனுப்பினார்
குறிப்பு:
  • இவரை திருமுனைப்பாடி நாட்டை ஆண்டநரசிங்கமுனையர் என்ற மன்னனால் தத்து எடுத்து வளர்க்கப்பட்டவர்.
  • இவர் 38000 பதிகங்கள்பாடியதாககூறப்படிகிறது.
  • ஆனால் கிடைத்தவை100 மட்டுமே.
  • வித்தகம் பேச வேண்டா விரைந்து பணி செய்ய வேண்டும்” என்று இறைவன் இவரிடம் கூறினார்.
மேற்கோள்:
  • பித்தா பிறை சூடி பெருமானேஅருளாளா
  • பொன்னார்மேனியனேபுலித்தோலைஅரைக்கசைத்து
  • தம்மானை அறியாத சாதியாரும்உளரோ