#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

Monday 19 September 2016

திணைமாலைநூற்றைமப்து


திணைமாலைநூற்றைம்பதின் உருவம்:
  • ஆசிரியர் = கணிமேதாவியார்
  • பாடல்கள் = 150(5*30=150)
  • திணை = ஐந்து அகத்திணைகளும்
  • திணை வைப்பு முறை = குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம்
  • பாவகை = வெண்பா
பெயர்க்காரணம்:
  • திணைக்கு முப்பது பாடல்கள் வீதம் நூற்றைம்பதுபாடல்கள்கொண்டதால்திணைமாலைநூற்றைம்பதுஎனப் பெயர் பெற்றது.
பொதுவான குறிப்புகள்:
  • நூலாசிரியர் கணிமேதாவியார் சமண சமயத்தார். ஆனால் சமண சமயத்தார் வெறுத்து ஒதுக்கிய காதல், மணம், குடும்பம் போன்றவற்றின் மீது கொண்ட வெறுப்பு நீங்குமாறு இதனை படைத்துள்ளார்.
  • இந்நூலின்ஆசிரியரேஏலாதி என்னும் நூலையும்எழுதியுள்ளார்.
  • இவர் பாண்டிய வேந்தன் ஒருவனால்ஆதரிக்கப்பட்டவர்.
  • ஒவ்வொரு தினைக்கும் முப்பது பாடல்கள்வீதும்நூற்றைம்பதுபாடல்கள் உடையது.
  • பதினெண்கீழ்க்கணக்கு அகநூல்களில்இந்நூலே பெரியது.
  • இப்பாடலின் சில கருத்துக்கள் சுந்தரர் தேவாரத்திலும், மாணிக்கவாசகரின்திருக்கோவையாரிலும்காணமுடிகிறது.
  • நூலில் உள்ள மொதப்பாடல்கள் = 153
  • மூன்று பாடல்கள்பிற்காலத்தில்சேர்க்கப்பட்டவை
முக்கிய அடிகள்:
  • ஒரு சுடரும் இன்றி உலகு பாழாக
  • இருகடரும்போந்தன என்றார்
  • பொருள் பொருள் என்றால் சொல்
  • பொன்போலப் போற்றி
  • அருள் பொருள் ஆகாமையாக – அருளால்
  • வளமை கொணரும்வகையினால்மற்றோர்
  • இளமை கொணர இசை
  • நாள்வேங்கைபொன்விளையும்நன்மலைநன்நாட
  • கோள்வேங்கைபோல்கொடியார்என்ஐயன்மார் – கோள்வேங்கை
    அன்னையால் நீயும், அருந்தழையாம்ஏலாமைக்கு
    என்னையோ? நாளை எளிது