#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

Monday 19 September 2016

திணைமொழி ஐம்பது


திணைமொழிஐம்பதின்  உருவம்:
  • ஆசிரியர் = கண்ணஞ்சேந்தனார்
  • பாடல்கள் = 50(5*10=50)
  • திணை = ஐந்து அகத்திணைகளும்
  • திணை வைப்பு முறை = குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல்
  • பாவகை  = வெண்பா
பெயர்க்காரணம்:
  • திணைக்கு பத்து பாடல் வீதும் ஐம்பது பாடல்களைக்கொண்டதால்திணைமொழி ஐம்பது எனப்பெயர்பெற்றது.
பொதுவான குறிப்புகள்:
  • இசைக்கருவிகள் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
  • இந்நூலில்46 பாடல்கள் இன்னிசை வெண்பா ஆகும்.
  • 4 பாடல்கள்நேரிசை வெண்பா ஆகும்
  • குறிஞ்சித்திணையைமுதலாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
  • சேந்தனாரின் தந்தை சாத்தந்தையார் என்பார் சோழன் போரவைக்கொப்பெருனற்கிள்ளியைபாடியவர் என உ.வே.சா கூறுகிறார்.
நூலின் சிறப்பு:
  • நூலின் அனைத்துப் பாடல்களும் எதுகை, மோனை கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.
  • நச்சினார்கினியரரால்இந்நூலின் சில பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன
முக்கிய அடிகள்:
  • அரிபரந்தஉண்கண்ணாள் ஆற்றாமை நும்மின்
  • தெரிவார்யார்தேடும் இடத்து
  • துணிகடல் சேர்ப்பான் துறந்தான்கொல் தோழி!
  • தணியும்என்தோள் வளை