#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

Sunday 18 September 2016

சீறாப்புராணம்

நூல் குறிப்பு:
  • சீறா என்பதற்கு வாழ்க்கை என்பது பொருள், புராணம் என்பதற்கு வரலாறு என்பது பொருள்.
  • சீறாப்புராணம் என்பதற்கு நபிகள்நாயகத்தின் வாழ்க்கை வரலாறு என்று பொருள்.
  • இந்நூல்விலாதத்துக் காண்டம்(பிறப்பியற் காண்டம்), நுபுவ்வத்துக் காண்டம்(செம்பொருட் காண்டம்), ஹிஜ்ரத்துக் காண்டம்(செலவியற் காண்டம்) என்ற மூன்று பெரும் பிரிவுகளை உடையது.
  • இந்நூலில்5027 விருதப்பாக்கள் உள்ளன.
  • பெருமானார்பிறந்ததும் இளமை நிகழ்வுகளும்திருமணமும்விலாதத்துக்காண்டத்தில்கூறப்பட்டுள்ளது.
  • வானவர்ஜிப்றாயில் மூலம் திருமுறை நபிகள்பெருமானார்க்குஅருளப்பட்டதும்அதன்பின்மக்கத்தில்நடந்தவையும்நுபுவ்வத்துக்காண்டத்தில்பேசப்படுகின்றன.
  • மக்கத்தை விட்டுப் பெருமானார்மதீனம்சென்றதும்தீன் நிலை நிறுத்தற்காகநிகழ்ந்தபோர்களும்பிறவும்ஹிஜ்றத்துக்காண்டத்தில்வரையப்பட்டுள்ளன.
  • சீறாப்புரானத்தில்நபிகளின்வல்லவுமுற்றிலுமாகப் பாடி நிறைவு செய்யப்படவில்லை.
  • பனூஅகமதுமரைக்காயர்என்பவர் தாம் பெருமானாரின் தூய திருவாழ்வுமுழுமையும் பாடி முடித்தார். அது “சின்ன சீறா” என வழங்கப்படுகிறது.
ஆசிரியர் குறிப்பு:
  • உமறுப்புலவர் எட்டயபுரம் கடிகை முத்துப்புலவரின் மாணவர்.
  • செய்குஅப்துல்காதிர்மரைக்காயர் என்ற வள்ளல் சீதக்காதியின்வேண்டுகோளின்வண்ணமே உமறுப்புலவர் சீறாப்புராணத்தை எழுதினார்.
  • நூல் முடிவுறும் முன்னரே சீதக்காதிமறைந்தார்.
  • பின் அபுல்காசிம் என்ற வள்ளலின்உதவியால் சீறாப்புராணம் நிறைவு பெற்றது.
  • உமறுப்புலவர் முதுமொழிமாலை என்ற என்பது பாக்களால் ஆன நூலையும்படைத்துள்ளார்.